tag:blogger.com,1999:blog-767621257186355584.post1251598450743531410..comments2023-05-14T02:18:54.414-07:00Comments on Nirmal a.k.a Mrinzo Page: காவல் கோட்டம் அப்டேட் 1:Nirmalhttp://www.blogger.com/profile/05245922499988987113noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-767621257186355584.post-42098659652716210722012-02-21T18:44:21.940-08:002012-02-21T18:44:21.940-08:00காவல் கோட்டம் நாவல் வெளிவந்தவுடன் ஆதரவும் விமர்சனம...காவல் கோட்டம் நாவல் வெளிவந்தவுடன் ஆதரவும் விமர்சனமும் ஒருங்கே வந்தது. வரலாற்று நாவலை படிப்பது சிரமமான காரியம் தான். இந்த நூல் சாகிய்த் அகடமி விருது பெற்றதால் என்னவோ மீண்டும் நாவல்பற்றி விவாதங்கள் எழுகின்றன. அதிக பக்கங்கள் கொண்ட நாவலை வாசிக்க ஆரம்பிக்கவே பயமாக இருக்கு.<br /><br />பொன்னியின் செல்வன், சிவகாமியின் சபதம் மாதிரி இது நிச்சயமா இருக்காது, மானுடம் வெல்லும், வானம் வசப்படும் மாதிரி இருந்தா அது மக்களோட வர்லாறு மாதிரி இருக்கும். முதல்ல இருக்கிற புத்தகத்தை வாசிக்கலாம். <br />இன்னும் கொஞ்சம் படிச்சிட்டு எழுதுங்க.Anonymousnoreply@blogger.com