Tuesday, June 12, 2012

கூந்தங்குளம் பயணம் பறவைகளின் நன்பன் பால் பாண்டியன் சந்திப்பு 2

கூந்தங்குளம் பயணம் பறவைகளின் நன்பன் பால் பாண்டியன் சந்திப்பு 2



                         ஆசைப் பட்ட எல்லாத்தையும்  என்று துவங்கும் திரைப்பட பாடலை எழுதியவர்  பறவைகளின் நன்பன் பால் பாண்டியன் அண்ணதான். புல்லரிக்கிதில்ல.Bottom of Form இந்த ஊரில் உள்ள எல்லா மரங்களிலும் விட்டு கூரைகளிலும் பறைவகளின் கூடுகளாக இருக்கும், பால்பாண்டியனுக்கு மட்டும்தான் எந்த பறவை எங்கு கூடு வச்சிருக்க்ன்னு தெரியும், பறவைகளில் எது ஆண் எது பெண், அவர்கள் மேட்டிங் முறை என்ன?, எதத்னை முட்டை போடும், குஞ்சி பொறிக்கும்போது கண் முழிச்சி இருக்குமா இருக்காதா, பறக்க எத்தனை நாட்க்கள் ஆகும், எந்த வகை மீன்களை சாப்பிடும் போன்ற எல்லா விசியமும் அத்துபிடி. அவரோடு தங்கி பறவைகளை பற்றி அறிய ஆசை. எந்த வித கர்வமும் இல்லாது டுபாக்குரான எங்களிடம் உரையாடியது  வாழ்வில் மறக்க முடியாதது. எத்தனை தொலைக்காட்சி இருந்து என்ன பயன். இவர போன்ற ஆட்களிடம் உள்ள விபரங்களை வைத்து சுவாரசியமாக கதை பண்ண முடியுமா? மக்ஸிமம் மொக்க பேட்டி வென்னா போடுவாங்க. சுவாரசியமாக்கா மெனக்கடனுமே

            . ஒரு கவிஞ்சர், பறவைகளின் காவலன், பசுமையக்க மரங்களை நடும் சுற்று சூழல் ஆரவலர், வாழ்வை பறவைகளுக்காக வாழும் ஒரு நல்ல மனிதரை தற்ச்செயலாக சந்த்திதது விபத்தா, இல்லை வரமா. வரம்தான். டிசமபரில் அவரோடு ஒரு ரெண்டு நாள் இருக்கனும்.                             பறவைகளை போட்டோ எடுக்க போன நான் அந்த ஊரை பத்தி தெரிஞ்சிக்கிட்டோம்.     
                                                                                                                                                                                                                                                                        நமக்குதான் இன்னசன்ஸ் கொஞ்சம் கூட கிடையாதே, இந்த கோடை காலத்திலும் அந்த ஊர் குளத்தில் தண்ணிர் இருக்கு மற்ற ஊரெல்லாம் தண்ணி இல்லாம இருக்கும்போது இங்க் மட்டும் நெல்லு பயிர போட்டு வெள்ளாமை பண்ணிகிட்டுருக்காங்க. பறவைக்காக அரசாங்கம் இந்த குளத்துக்கு மட்டும் கொஞ்சம் தண்ணி உட்றாங்களாம். 





No comments:

Post a Comment