கல்யானம் ஆகி ஒத்த பிள்ளை பிறக்கல அதுக்குள்ள பஞ்சாயத்தை கூட்டி தீர்த்து விடு என்கிறாள் ஒருத்தி, எதுக்குமா தீர்த்துவிடனம்னு கேட்டா “ சேவ மிதிக்குதப்பா” என்கிறாள். பஞ்சாயத்தில் உள்ள யாருக்கும் அர்த்தம் புரியவில்லை, அப்படினா என்னமா அர்த்தம்ன கேட்க்க, இது கூட அர்த்தம் தெரியாத்விங்கல்லாம் எதுக்கு பஞ்சாயத்து பன்ன விர்ரிங்க என சொந்த ஊருக்கு சென்றால் மனப்பெண். சொந்த ஊர் பஞசாயத்தில் கேட்டதர்க்கும் சேவல் மிதுக்குதப்பா என அந்த பென் சொல்ல அந்த ஊர் பஞ்சாயத்து அவர்களை தீர்த்து விடுகிறது. இந்த சேவல் மிதிக்குதப்பா எனும் சொல்லுக்கு என்ன அர்த்தம்? காவல் கோட்ட்த்தில் சொல்லபடுகிறது, அந்த பெண்ணின் கனவன் சேவலை போல ஏறுனதும் ஏற்ங்கிறான்னாம் அதுனால்தான் தீர்த்துவிட கேட்கிறாள் அந்த பெண்.
உடலுறவில் மகிழ்ச்சி இல்லாத வாழ்வை வாழ அந்த பெண்ணிற்க்கு விருப்பம் இல்லை, அதை அந்த சமுகமும் ஆதரவளிக்கிறது, இது தான் சிறந்த சமுகம். சுப்பர். அருமை. களவும் , காவலுமாய் இருக்கிற அந்த சமுகத்தில் பெண்ணிற்க்கு இப்படி ஒரு உரிமை. Very Practical Society.
சபாஸ். காவல் கோட்டம்.!!!!!!!!!!!
முந்தைய தொடர்புடைய பதிவுகள்:
ஹி ஹொந் ர் உ .
ReplyDeleteவேர்டு வெரிபிகாசனை நீக்கவும்
ReplyDeleteWord Verification removed Boss. Thank you for the Information
ReplyDelete