Wednesday, April 4, 2012

காவல் கோட்டம் 8 – தாதனூர் ஒரு ஆதி பொதுவுடமை சமுகம்

காவல் கோட்டம் 8 – தாதனூர் ஒரு ஆதி பொதுவுடமை சமுகம்
       தாதனூரை ஆதிக்கிழவி சடச்சியும் கருப்பனும் இனைத்து கெட்டி வைத்துருக்கிறது, அது ஒரு ஆதி பொதுவுடமை சமுகமாகதான எனக்கு தெரிகிறது, தாதனூர்க்காரர்களை கண்களுக்கு தெரியாத எதோ ஒரு சக்தி இனைக்கிறது, நல்லதயும் கெட்டதயும் ஒன்னா சேர்ந்து அனுபவிக்கிறது. ஒருத்தரின் செயல் அனைவருக்கும் தெரிகிற செயலாக இருக்கிறது. ஊருக்காகதான் எந்த ஒரு செயலும் செய்வதாக சொல்லப்படுகிறது, அதுவும் ரேகை சட்டத்தின் பிடியில் இருக்கும்போது ஒவ்வருத்தரும் களவு போவது ஊரில் உள்ள எல்லாருக்காகவும்தானே. என்னாடா களவுக்கு போவது தவறு அல்லவா என அற்சீற்றம் அடைந்தால் அவர்களுக்ககாக ஒரு இரு வரிகள். வேட்டையாடுவது இன்று சட்டப்படி தவறு ஆனால் ஆதி சமுகம் பற்றி ஒரு கதை சொல்ல வேண்டுமென்றால்  வேட்டையாடுவதை பற்றீ எழுதாமல் எப்படி சொல்லமுடியும், அங்கு நமது அறசீற்றம் எப்படி சரியாகும். சரி இந்த அற்ச்சீற்றத்தை முன் வைப்பவர்கள் சாதாரன வாசகர்கள் இல்லை, மார்க்கிசியம் பேசுபவர்கள், தலைவர்கள் என சமுதாய தொண்டு செய்பவர்கள். முடியல!!!!!!!!!!

  மார்க்ஸியம் கணவு கானும் அந்த பொதுவுடமை இதுதானே, இல்லையா? 
நான் வாழும் இந்த முதலாளித்துவ சமுதாயத்தில் நாம் தொலைத்தது அந்த கண்னுக்கு தெரியாத மனித தொடர்பைத்தானே.


·                     காவல் கோட்டம் 1

·                     காவல் கோட்டம் 2

·                     காவல் கோட்டம் 3

·                     காவல் கோட்டம் 4

·                     காவல் கோட்டம் 5

1 comment:

  1. சாதி மத அறத்தின் பெயரால் அறச்சீற்றம் கொண்டு இலக்கியத்திலும் அரசியலை பார்க்கும் தலவர்களாக இருக்கிறார்கள்.

    ReplyDelete